நவி மும்பையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 40 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்தனர்.
நவி மும்பையில் பெண் ஒருவர் கொரோனா என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்துள்ளார். அந்த மையத்தில் இருந்த மற்றோருவரின் சகோதரர் பார்வையாளராக வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை மையத்தில் வைத்து அந்த நபர் , சந்தித்து ஏதாவது தேவையா..? என கேட்டுள்ளார்.
உதவி வழங்குவதன் மூலம் அந்த பெண்ணிடம் நட்பை வளர்த்து கொண்டார். இந்நிலையில், கடந்த கடந்த வியாழக்கிழமை இரவு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பன்வேல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நபரை கைது செய்தனர்.
அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும், கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு கொரோனா இருப்பது என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…