முக்கியச் செய்திகள்

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

Published by
பால முருகன்

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண் ஒருவர் தனது 4  குழந்தைகளைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை அந்த பெண் இரும்பு  டிரம்மில் பூட்டியதாகக் கூறப்படுகிறது,

ஸ்டீல் டிரம்மில் பூட்டியதால் குழந்தைகள் மூச்சுத் திணறலால் இறந்தனர்.  தற்கொலை செய்துகொண்டு இறந்த பெண்ணின் கணவர் சுரங்கத் தொழிலாளி என்றும், சம்பவம் நடந்தபோது அவர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் தான் உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதுவே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு முறையான புகாருக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மரணம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசவாசிகள், குறித்த பெண் அண்மையில் தனது கணவருடன் சண்டையிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

13 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

15 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

16 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

17 hours ago