முக்கியச் செய்திகள்

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

Published by
பால முருகன்

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண் ஒருவர் தனது 4  குழந்தைகளைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை அந்த பெண் இரும்பு  டிரம்மில் பூட்டியதாகக் கூறப்படுகிறது,

ஸ்டீல் டிரம்மில் பூட்டியதால் குழந்தைகள் மூச்சுத் திணறலால் இறந்தனர்.  தற்கொலை செய்துகொண்டு இறந்த பெண்ணின் கணவர் சுரங்கத் தொழிலாளி என்றும், சம்பவம் நடந்தபோது அவர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் தான் உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதுவே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு முறையான புகாருக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மரணம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசவாசிகள், குறித்த பெண் அண்மையில் தனது கணவருடன் சண்டையிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago