மிகவும் அரிதான மஞ்சள் நிற ஆமை மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் ஒரு குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இந்த மஞ்சள் நிற ஆமை குறித்து, இந்தியாவின் ஆமை சர்வைவல் அலையன்ஸ் (டிஎஸ்ஏ) திட்ட இயக்குனர் ஷைலேந்திர சிங் கூறுகையில், இது மரபணு மாற்றத்தால் நிறமி இழப்பின் காரணமாக இந்த நிறத்தில் உள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜூலை மாதம், ஒடிசாவின் பாலசூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் மஞ்சள் ஆமையைக் கண்டனர். அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைகப்பட்டது. இது பொதுவாக, தெற்காசியாவில் காணப்படும் ஒரு நன்னீர் வகை ஆமை ஆகும்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…