தவறான பிரச்சாரம்.! ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர்.!

Published by
murugan

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் இரவு பகலாக போராடி வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். கொரோனில்(Coronil) எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது. அந்த மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா 7 நாட்களில் குணமடையும் என பதஞ்சலி கூறியது.

இந்த மருந்தை 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் அவர்கள் முழுமையாக குணமடைந்தாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார். இதையடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் அதுகுறித்த தகவல்களை எங்களுக்கு அனுப்பி வைத்து இருக்கவேண்டும் .

அதைப் பரிசோதனை செய்து ஆய்வில் உண்மையான பின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும். அதுவரை விளம்பரம் செய்யக்கூடாது என கூறி மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியது.

லட்சக்கணக்கானக்கனோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  ஏமாற்றும் வகையிலும் கொரோனா மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

7 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

8 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

9 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

11 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

11 hours ago