FireatBikeShowroom [Image source : @ANI]
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இது குறித்து கூறிய மாவட்ட தீயணைப்பு அலுவலர் சங்கராவ், “நாங்கள் சென்றடைந்தபோது, ஷோரூம் முழுவதும் புகையில் மூழ்கியது. ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினோம்”
“தீ விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஷோரூமில் 1000 பைக்குகளில் 400-500 வாகனங்கள் தீயில் கருகின” என்று கூறினார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…