FireatBikeShowroom [Image source : @ANI]
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இது குறித்து கூறிய மாவட்ட தீயணைப்பு அலுவலர் சங்கராவ், “நாங்கள் சென்றடைந்தபோது, ஷோரூம் முழுவதும் புகையில் மூழ்கியது. ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினோம்”
“தீ விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஷோரூமில் 1000 பைக்குகளில் 400-500 வாகனங்கள் தீயில் கருகின” என்று கூறினார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…