ஜூன் 23ஆம் தேதி இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்குபெறும ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்திய – சீன எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த திங்கள் கிழமை சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு இருநாடுகளை மட்டுமின்றி உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வரும் ஜூன் 23ஆம் தேதி இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்குபெறும ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…