ஆதார் எண் பெறுவது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம் இதற்காக, இந்தியாவில் 182 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 6 மாதம் இந்தியாவில் இருந்தால் மட்டுமே ஆதார் என்னிற்க்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த விதிமுறை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் தீர்வு காணுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த விதிமுறையை தளர்த்தி நேற்று அரசாணை வெளியானது.
அதாவது இனிமேல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் ஆதார் எண்ணிற்கு விண்ணப்பிக்கலாம். எனவும், தங்களது பாஸ்போர்ட் டில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி என அதனை சமர்ப்பிக்கலாம் எனவும், முகவரி மாற்றம் என்றாலும் வேறு முகவரி ஆதாரத்தை காண்பிக்கலாம் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…