ஆதார் எண் பெறுவது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம் இதற்காக, இந்தியாவில் 182 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 6 மாதம் இந்தியாவில் இருந்தால் மட்டுமே ஆதார் என்னிற்க்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த விதிமுறை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் தீர்வு காணுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த விதிமுறையை தளர்த்தி நேற்று அரசாணை வெளியானது.
அதாவது இனிமேல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் ஆதார் எண்ணிற்கு விண்ணப்பிக்கலாம். எனவும், தங்களது பாஸ்போர்ட் டில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி என அதனை சமர்ப்பிக்கலாம் எனவும், முகவரி மாற்றம் என்றாலும் வேறு முகவரி ஆதாரத்தை காண்பிக்கலாம் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…