ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
புல்வாமாவின் ட்ராலில் ஒரு குடும்பத்தை இராணுவத்தினர் தாக்கியதாகவும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நாளை சந்திப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எதுகுறித்து தனது ட்விட்டரில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ட்ராலில் உள்ள கிராமத்திற்குச் செல்ல முயன்றபோது இன்று மீண்டும் என் வீட்டில் அடைத்து வைக்கபப்ட்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…