Categories: இந்தியா

மேற்குவங்க முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை.!

Published by
Muthu Kumar

மேற்குவங்க முன்னாள் முதல்வர் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உட்லேன்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாசார்ஜீ-க்கு செயற்கை சுவாசம் முறையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Woodlands state [Image-Twitter/@ani]

புத்ததேப் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்ததேப் பட்டாசார்ஜீ கடந்த 2000 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்குவங்க முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

10 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

10 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

12 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

12 hours ago