#SHOCKING:மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் – வனத்துறை அதிகாரிகள் அதிரடி!

Published by
Edison

மகாராஷ்டிரா:ஒரு மானிட்டர் பல்லியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோதனே கிராமத்திற்கு அருகில் உள்ள சஹிதாரி புலிகள் காப்பகத்தில் வங்காள மானிட்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேரை மகாராஷ்டிர வனத்துறை கைது செய்துள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த நான்கு பேர் ஆயுதம் ஏந்தியபடி காட்டில் சுற்றித் திரிந்ததையடுத்து,முதலில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து,அவரது மொபைல் போனை சோதனை செய்ததில்,அதிர்ச்சிகரமான சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் கிளிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து,இச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மேலும்,இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க இந்திய தண்டனை நீதிமன்றத்தில் குறித்து வனத்துறை அதிகாரிகள்வழக்கு தொடரவுள்ளனர்.அதன்பின்னர்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வங்காளம் மானிட்டர் பல்லி பாதுகாக்கப்பட்ட இனமாகும். எனவே, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்,நான்கு பேருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

42 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago