தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பின். பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கூறுகையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முழுக்க முழுக்க தமிழகத்தைப் போல் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கப்படும் என்றும், நவீன வசதியுடன் பெண்களுக்காக 200 இலவசப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…