டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் பேட்டி.
ராணுவ பயிற்சி பள்ளி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடத்தின் சிறப்பம்சங்கள்
பள்ளிக்கூடம் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும். ஆயுதப்படைகள் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக விடுதிகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பள்ளியில் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவரும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் சேரலாம். ஒவ்வொரு வகுப்பிலும் தலா 100 இடங்கள் இருக்கும். நடப்பு ஆண்டில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதற்காக 18 ஆயிரம் விண்ணப்பங்களை பெற்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…