பஞ்சாபில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைத்தார்.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் தருவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த திட்டத்தை தற்பொழுது 92 கோடி மதிப்பில் பஞ்சாப் ஸ்மார்ட் கனெக்ட் ஸ்கீம் மூலம் தொடக்கி வைத்தார்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக பயிற்றுவிக்க படுவதால், இந்த ஸ்மார்ட் போன் மிகவும் பயன்படும் என முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…