400 ரூபாயை கடனாக வாங்கிவிட்டு திருப்பி தராததால் நண்பன் அடித்து கொலை!

Published by
Rebekal

தன்னிடம் கடனாக நண்பன் வாங்கிய 400 ரூபாயை திருப்பி தராமல் விட்டதால் அடித்து கொலை செய்த நபர் கைது.

தற்போதைய காலகட்டத்தில் உறவினர்கள் கடன் வாங்கி விட்டு திருப்பி தர முடியாவிட்டாலும், அதை சகித்து கொண்டு அவர்களின் நிலையை புரிந்து விலகி செல்பவர்களை விட எப்படியேனும் திருப்பி தா எனும் உறவுகள் தான் அதிகம் உள்ளது. ஆனால், நண்பர்களுக்குள் பணத்திற்க்காக அவ்வாறெல்லாம் அடித்து கொள்ளமாட்டார்கள் என்று தான் நினைப்போம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனை நண்பனே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் அடித்து கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், சோனு என்பவர் தனது நண்பனுக்கு 400 ருபாய் கடனாக கொடுத்துள்ளார். அனால் அந்த கடனை அவரது நண்பன் திருப்பி கொடுக்காததால் ஆத்திரத்தில் நண்பனை அடித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

9 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

10 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

12 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

12 hours ago