தன்னிடம் கடனாக நண்பன் வாங்கிய 400 ரூபாயை திருப்பி தராமல் விட்டதால் அடித்து கொலை செய்த நபர் கைது.
தற்போதைய காலகட்டத்தில் உறவினர்கள் கடன் வாங்கி விட்டு திருப்பி தர முடியாவிட்டாலும், அதை சகித்து கொண்டு அவர்களின் நிலையை புரிந்து விலகி செல்பவர்களை விட எப்படியேனும் திருப்பி தா எனும் உறவுகள் தான் அதிகம் உள்ளது. ஆனால், நண்பர்களுக்குள் பணத்திற்க்காக அவ்வாறெல்லாம் அடித்து கொள்ளமாட்டார்கள் என்று தான் நினைப்போம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனை நண்பனே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் அடித்து கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், சோனு என்பவர் தனது நண்பனுக்கு 400 ருபாய் கடனாக கொடுத்துள்ளார். அனால் அந்த கடனை அவரது நண்பன் திருப்பி கொடுக்காததால் ஆத்திரத்தில் நண்பனை அடித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…