மணிப்பூரில் ஆகஸ்ட்-31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.!

Published by
கெளதம்

மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -31 வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் மத்தியில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு ஆகஸ்ட்- 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எண்ணிக்கை 1,800 ஐ கடந்துவிட்டன. இதற்கிடையில் 2,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர், அதே நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Published by
கெளதம்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

8 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

8 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

11 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

12 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

12 hours ago