மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -31 வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் மத்தியில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு ஆகஸ்ட்- 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரின் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எண்ணிக்கை 1,800 ஐ கடந்துவிட்டன. இதற்கிடையில் 2,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர், அதே நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…