G20 Summit 2023 Delhi [File Image]
வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள் என தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஜி-20 மாநாட்டு நடைபெறும் இடத்தின் முகப்பில் பிரம்மாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலையானது தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலையில் இந்த பிரமாண்ட நடராஜர் சிலையானது தயாரிக்கப்பட்டுள்ளது. 28 உயரம் கொண்ட இந்த சிலையானது உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது.
மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 28 அடி உயரமும் 21 அடி அகலமும் கொண்ட இந்த சிலையானது 18 டன் எடை கொண்டது. செம்பு, பித்தளை , இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் என 8 உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர 7 டன் எடையில் சிலையை தாங்கும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி தமிழகத்திலிருந்து டெல்லி சென்றடைந்தது இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…