Go First [Image source : Moneycontrol]
செயல்பாட்டுக் காரணங்களால், ஆகஸ்ட் 31ம் தேதி வரை திட்டமிடப்பட்ட கோ பர்ஸ்ட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், “ஆகஸ்ட் 31 வரை விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.”
“விமானம் ரத்துசெய்யப்பட்டதால் உங்கள் பயணத் திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…