Go First [Image source : ndtv]
திவாலாகும் நிலையில் இருக்கும் Go First விமான சேவை மே 19 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண நெருக்கடியில் உள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் மே 19 ஆம் தேதி வரை அதன் அனைத்து விமானச் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், மே 3 முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்த விமான நிறுவனம் பின்னர் அது மே 9 அதன் பின் மே 12 வரை ரத்து செய்யப்பட்டது. இப்போது, மே 19 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்படி மீண்டும் மீண்டும் அந்நிறுவனம் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.
விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்களின் முழுத்தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கோ ஃபர்ஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…