இயேசு கிறிஸ்து மரித்த நாளே புனித வெள்ளி!

Published by
Rebekal

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று அழைக்கப்படக்கூடிய இந்த நல்ல நாள் வருடம் வருடம் வெவ்வேறு ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வருகிறது. கிறிஸ்து இயேசு பாவிகளுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு காயப்பட்ட இந்த நாளை நினைவு கூறுவதற்காக வருடம்தோறும் கொண்டாடப்படுகிற ஒரு விழா தான் புனித வெள்ளி.

இயேசுகிறிஸ்து கிபி 33 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை சிலுவையில் அறைந்த தாக கூறப்படுகிறது. 30 வெள்ளிக்காசுக்காக அவருடைய சீசர் யூதாஸ்காரியோத்து என்பவரே  காட்டிக்கொடுத்தது இயேசுவுக்கு தெரிந்திருந்தாலும், அவரது தந்தை சொல்லியது நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்த பாடுகள் அனைத்தையும் சகித்துக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட இயேசுவை காய்பா என்று தலைமை குரு விசாரித்து அவர் மீது வைக்கப்படும் முரண்பாடான குற்றங்களை  விசாரித்து, பின்பு இயேசு பிலாத்துவின் கையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட போது அவர் ஏசுவைக் குற்றமற்றவர் என்று கூறியும் மக்கள் மற்றும் சில தீயவர்கள் இல்லை என்று கூறி ஒரு குற்றவாளியை விடுவிக்குமாறு கூறினார்.

எனவே பிலாத்து இந்த குற்றச்செயலில் எனக்கு விருப்பமில்லை என்று கைகழுவி சென்றுவிட, இயேசுவை சிலுவையை தூக்கி வரச் சொல்லி அவருக்கு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு பல அடிகள் கொடுக்கப்பட்டது. அப்பொழுது ஏசுவை தலைவனாக ஏற்றுக் கொண்ட மக்கள் பலரும் அழுதனர். அந்நிலையிலும், இயேசு எனக்காக யாரும் அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று கூறி சிலுவையை சுமந்து சென்றார்.

கை கால் என மூன்று இடங்களில் ஆணி அடிக்கப்பட்டு, உடலெங்கும் ரத்தம் நிறைந்து உடலின் கடைசி துளி நீர் கூட வெளியே வரும் அளவிற்கு அடிபட்டு இயேசு இன்று மரித்தார். இந்த உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சி அளித்து வின்னேறி சென்ற நாளை ஈஸ்டர் தினமாக கொண்டாடி வருகின்றனர். 

Published by
Rebekal

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

12 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

13 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

14 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

14 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

15 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

16 hours ago