இன்ப செய்தி.! விமானத்துக்கு இணையாக அதிக சொகுசுகள் கொண்டு களமிறங்கும் 2வது தேஜஸ் ரயில்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ – டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது.
  • தற்போது ஜனவரி 17-ம் தேதி அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயிலின்  இயக்கத்தை ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கி வைக்கப்படவிருக்கிறது.

விமான சேவைகள் தான் முன்பில் இருந்து தனியார் படுத்தி அதிக சொகுசுகளை வழங்கி நடத்தி வருகிறது. தற்போது விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ – டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை இயக்கும் வேலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன் மூலம் பயணிகளுக்கு உலகத் தரத்திலான வசதிகள் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் பங்களிப்பில் செயல்படவிருக்கும் அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயிலின் இயக்கத்தை ஐ.ஆர்.சி.டி.சி அகமதாபாத்தில் தொடங்கி வைக்கப்படயிருக்கிறது. இது ஜனவரி 17-ம் தேதி அந்நிறுவனம் நடத்துகிறது. இந்த ரயில் வணிக ரீதியாக ஜனவரி 19-ம் தேதி முதல் இயக்கப்படவிருக்கிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago