விமான சேவைகள் தான் முன்பில் இருந்து தனியார் படுத்தி அதிக சொகுசுகளை வழங்கி நடத்தி வருகிறது. தற்போது விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ – டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை இயக்கும் வேலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன் மூலம் பயணிகளுக்கு உலகத் தரத்திலான வசதிகள் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் பங்களிப்பில் செயல்படவிருக்கும் அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயிலின் இயக்கத்தை ஐ.ஆர்.சி.டி.சி அகமதாபாத்தில் தொடங்கி வைக்கப்படயிருக்கிறது. இது ஜனவரி 17-ம் தேதி அந்நிறுவனம் நடத்துகிறது. இந்த ரயில் வணிக ரீதியாக ஜனவரி 19-ம் தேதி முதல் இயக்கப்படவிருக்கிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…