இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் சாந்துவை அமெரிக்காவுக்கான தூதராக இந்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதனால் இலங்கைத் தூதர் பத காலியான நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபால் பாக்லே 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுஅதிகாரியாக இந்திய அரசு நியமித்தது. இப்பொழுது பிரதமர் அலுவலக இணை செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ,பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதர்,வெளியுறவு அமைச்சகத்திலுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகார பிரிவையும் கையாண்டு பல முக்கிய பதவிகளை பாக்லே வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…