நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹோட்டல் நிர்வாகிகளுக்கும் பல அதிரடி வரி குறைப்பினை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். வரிச்சலுகை இரு விதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1000 ரூபாய்க்கு குறைவாக தினசரி வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆயிரம் ரூபாய்க்கு மேலும் 7,500 ரூபாய் வரை வசூலிக்கும் ஹோட்டல்களின் ஜிஎஸ்டி வரியானது இதுவரை 28 சதவீதமாக இருந்து வந்த வரி, தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டு 18% என அதிரடி வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹோட்டல் அதிபர்களும், சுற்றுலா பயணிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…