Categories: இந்தியா

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடையை பாதிக்காதவாறு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்.! மத்திய அமைச்சகம் உறுதி.!

Published by
மணிகண்டன்

நேற்று டெல்லியில் 51 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நிதித்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் முடிந்து பேசிய நிர்மலா சீதாராமன், ஆன்லைன் சூதாட்டம், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுக்காட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஆன்லைன் விளையாட்டு நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் சூதாட்ட விடுதிகள் அதிகம் உள்ள கோவா, சிக்கிம் ஆகிய மாநிலங்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்தனர் என்று தெரிவித்தார்

இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிப்பானது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அமல்படுத்தப்பட்ட பின்னர் ஆறு மாதங்கள் பகுப்பாய்வு செய்து பின்னர் மீண்டும் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

அதேபோல் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது இதனால் இந்த புதிய வரி விதிப்பானது ஆன்லைன் தடை செய்யப்பட்ட மாநிலங்களில் சட்டபூர்வமாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் இருந்தது. இதற்கு பதில் கூறிய நிர்மலா சீதாராமன் எந்த மாநிலங்களில் தடை இருக்கிறதோ அந்த மாநிலங்களில் தடை தொடரும் எனவும் அந்த மாநிலங்களில் இந்த வரி விதிப்பு இருக்காது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago