கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்லி பகுதியை சேர்ந்த சிறுமியான ஓஜல் நல்வடே (12) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று காலை கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் வேகமான பயணம் செய்து ஓஜல் 51 வினாடிகளில் 400 மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.இவரது இந்த சாதனையை கின்னஸ் அதிகாரிகள் ஏற்று சான்றிதழ் கொடுத்தனர்.
மேலும் ஓஜல் நல்வடே ஏற்கனவே ஆசிய புக் ரெக்கார்டு மற்றும் இந்திய புக் ரெக்கார்டு இரண்டிலும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…