மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் 750 கோடி ஊழல் செய்ததாக ஜிவிகே குழும தலைவர் ரெட்டி மற்றும் அவரது மகன் மீது சிபிஐ வழக்கு பாய்ந்துள்ளது.
சர்வதேச விமான நிலையமான மும்பையில் மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 750 கோடியை ஊழல் செய்து கொண்டதாக GVK குழுமத்தின் தலைவர் ரெட்டி மற்றும் அவரது மகன் சஞ்சய் மீது சிபிஐ போலீஸார் FIR பதிவு செய்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தின் 50.5 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட GVK குழுமம் மும்பை விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக உள்ள 750 கோடியை ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…