750 கோடி மோசடி செய்ததாக ஜி.வி.கே ரெட்டி மற்றும் மகன் மீது புகார்!மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் 750 கோடி ஊழல் செய்ததாக ஜிவிகே குழும தலைவர் ரெட்டி மற்றும் அவரது மகன் மீது சிபிஐ வழக்கு பாய்ந்துள்ளது.