Indigo AIrlines [Image Source : Hindustan Times]
விமான நிலைய அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக சுமார் 1,700 இண்டிகோ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் சுமார் 1,700 இண்டிகோ ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின், இண்டிகோ நிறுவனம் வேலைநிறுத்தம் பற்றி அறிந்திருப்பதாகவும், நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், எங்கள் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்கள் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ஊழியர்கள் அனைவரையும் கவனித்துக்கொள்வது மற்றும் இண்டிகோ எப்போதும் பணியாளர் நலன் மற்றும் நல்வாழ்வில் முழு கவனிப்புடன் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…