Categories: இந்தியா

விமான நிலைய அதிகாரிகளால் தொல்லை..! 1,700 இண்டிகோ ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

Published by
செந்தில்குமார்

விமான நிலைய அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக சுமார் 1,700 இண்டிகோ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் சுமார் 1,700 இண்டிகோ ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின், இண்டிகோ நிறுவனம் வேலைநிறுத்தம் பற்றி அறிந்திருப்பதாகவும், நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், எங்கள் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்கள் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ஊழியர்கள் அனைவரையும் கவனித்துக்கொள்வது மற்றும் இண்டிகோ எப்போதும் பணியாளர் நலன் மற்றும் நல்வாழ்வில் முழு கவனிப்புடன் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 minutes ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

40 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago