ஹரியானா கர்னால் மாவட்ட பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனுமிடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது. ஒரே இடத்தில் அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதும் இதற்கு காரணமாக அமைகிறது என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அதே போலதான் பல்வேறு இடங்களிலும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனும் இடத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், மேலும் வெடி விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

வயநாடு : தொடரும் கனமழை…முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!

வயநாடு : தொடரும் கனமழை…முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!

கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…

25 minutes ago

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

49 minutes ago

என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் -பாமக நிறுவனர் ராமதாஸ் திட்ட வட்டம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

1 hour ago

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

1 hour ago

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…

1 hour ago

நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

2 hours ago