டெல்லி-என்.சி.ஆரில் பலத்த மழை பெய்கிறது.
இந்தியா வானிலை ஆய்வு மையம் டெல்லியில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில், டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத், ரோஹ்தக், குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிற நிலையில், டெல்லி-என்.சி.ஆரில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…