கொரோனா தொற்று உறுதியான இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கடந்த வாரம் தனது இல்லத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த, முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் கொண்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட பின்னர், மருத்துவரின் ஆலோசனையின் பேரில், நான் எனது இல்லத்தில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்,” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…