கொரோனா தொற்று உறுதியான இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கடந்த வாரம் தனது இல்லத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்த, முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் கொண்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட பின்னர், மருத்துவரின் ஆலோசனையின் பேரில், நான் எனது இல்லத்தில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்,” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். राजपरिवार में जन्म लेकर लोकतांत्रिक […]