அமேசான் கருவியில் கால்பதித்த ஹிந்தி மொழி! இவர்தான் முக்கிய காரணம்!

Published by
மணிகண்டன்

அமேசான் நிறுவனத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கருவிதான் அலெக்ஸா. இக்கருவி ஒரு அலாரம், ரிமைண்டர் போல நமக்கு ஸ்பீக்கர் குரல் மூலம் நினைவு படுத்தும்,  இதன் மூலம் பாடல்கள் கேட்டுக்கொள்ளலாம். இந்த கருவியில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கருவியில் இந்தி மொழி புகுத்தப்பட்டு, தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காரணம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ரோஹித் பிரசாத் என்பவரது முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.

இவர் அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜி முதுகலை படிப்பு படித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர்தான் இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை அதிகமாகியுள்ளதை சுட்டிக்காட்டி, ஹிந்தி மொழியை உட்புகுத்தியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

7 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

49 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago