PM Modi [Image source : PTI]
டாக்டர் பிந்தேஷ்வர் பதக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், டாக்டர் பிந்தேஷ்வர் பதக் ஜியின் மறைவு நமது தேசத்திற்கு ஒரு ஆழமான இழப்பாகும். சமூக முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அவர் பாடுபட்டவர்.
பிந்தேஷ்வர் ஜி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதை தனது பணியாகக் கொண்டார். அவர் ஸ்வச் பாரத் மிஷனுக்கு மகத்தான ஆதரவை வழங்கினார். எங்களின் பல்வேறு உரையாடல்களின் போது, ஸ்வச்சதாவின் மீதான அவரது ஆர்வம் எப்போதும் தெரிந்தது.
அவரது பணி தொடர்ந்து பலரை ஊக்குவிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…