போலீசாரின் நிர்பந்தத்தால் நிர்வாணமாக நடனமாடிய ஹாஸ்டல் பெண்கள் விவகாரம் குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ ஸ்வேதா மஹாலே எழுப்பிய விவகாரம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் பகுதியில் அரசாங்கம் நடத்தி வரும் விடுதியில் உள்ள பெண்களை படப்பிடிப்பின் போது போலீசார் மற்றும் சில ஆண்கள் இணைந்து நிர்வாணமாக நடனமாட வைத்துள்ளனர் .இந்த விவாகரத்தை சட்டமன்றத்தில் எழுப்பிய போது இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதுடன் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்துமாறும் , இரண்டே நாட்களில் இதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜல்கான் விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.அதில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும்,ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே அங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இருந்ததாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…