தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 முறை விலை உயர்ந்தது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் ரூ.714 ஆகவும் , ஜனவரியில் மீண்டும் அதிகரித்தது ரூ.734 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.இதையெடுத்து கடந்த 12-ம் தேதி மீண்டும் அதிரடியாக சிலிண்டரின் விலை ரூ.147 உயர்ந்து. ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தபோது , சர்வதேச சந்தைகளின் விலை ஏற்றத்தால் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. வருகின்ற மாதங்களில் விலை குறையும் என கூறினார். இதையெடுத்து இன்று மார்ச் 1-ம் தேதி நாட்டின் மெட்ரோ நகரங்களில் சிலிண்டரின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இன்று சென்னையில் ரூ.826 ,டெல்லியில் ரூ.805.50 , கொல்கத்தாவில் ரூ.839, மும்பையில் ரூ.776.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…