வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும்…. சுகாதார நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்கள் !
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், மேலும் புதிதாக பூஞ்சை தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கருப்பு பூஞ்சை ஒரு பக்கம் பரவிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை பூஞ்சை நோய்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை ஒத்தவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சை விட ஆபத்தானது என்று நம்பப்படுகிறது.
இந்த பூஞ்சை நுரையீரலைத் தாக்குகிறது, பாதிக்கப்பட்ட நோயாளிக்கு HRCT பரிசோதனை செய்வதன் மூலம் நோயைக் கண்டறிய முடியும். மேலும் வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சை போலல்லாமல், மனிதர்களின் உடலில் நுரையீரல், சிறுநீரகம், குடல், வயிறு, தனியார் பாகங்கள் மற்றும் நகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு மிக எளிதாக அது பரவுகிறது மற்றும் பரவலான தொற்றுநோயை ஏற்படுத்துகிறது என்றும், மேலும் நுண்ணுயிரியல் தலைவர் டாக்டர் எஸ்.என். சிங் கூறுகையில் பாதிப்புக்குள்ளான 4 நோயாளிகளை சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா சோதனை நெகட்டிவ் ஆக வந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மக்களுக்கு முன்பே இருக்கும் மருத்துவ பிரச்சினைகளான நீரிழிவு அல்லது நீண்ட காலமாக ஸ்டெராய்டுகள் உள்ளவர்கள் வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…