டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, மொத்தமாக 32,810 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 984 பேர் உயிரிழந்த்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு 984 பேர் உயிரிழந்ததாக அரசு கூறிய நிலையில், மொத்தமாக 2,098 சடலங்களை அடக்கம் செய்ததாக மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியானது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அம்மாநில தெற்கு மாநகராட்சியில் 1,080 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வடக்கு மாநகராட்சியில் 976 மற்றும் கிழக்கு டெல்லியில் 42 சடலங்களை அடக்கம் செய்துள்ளதாக மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…