சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை கோடி வருமானமா.? கேக்குறதுக்கே கண்ணுக்கட்டு தப்பா.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சபரி மலையில் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ம் தேதியும் நடைபெற்றது.
  • இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தில், கோவிலில் ரூ.263.57 கோடி வருமானம் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரி மலைக்கு வருடந்தோறும் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து, மலைக்கு சென்றுவருவார்கள். அப்போது, அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கையை செலுத்தி, அங்கிருந்து பிரசாதம் வாங்கி வருவார்கள். இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ம் தேதியும் நடைபெற்றது.

இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தில், கோவிலில் ரூ.263.57 கோடி வருமானம் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை மற்றும் வழிபாடு கட்டணங்கள் அடங்கும் என்றும் காணிக்கையாக வந்த நாணயங்கள் எண்ணப்பட்டு வருவதாகவும், இந்த பணி பிப்ரவரி 5-ம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

55 minutes ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

1 hour ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

2 hours ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

2 hours ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

3 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

3 hours ago