வரும் மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், 55 இடங்களுக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி துவங்குகிறது. பின்னர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13 தேதி கடை நாள். இந்த தேர்தலில் பாஜகவுக்கு 12 அல்லது 13 இடங்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94 அல்லது 95 ஆக உயரும். இதையடுத்து திமுக, அதிமுக தலா 3 இடங்களையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 2 இடங்களையும், தெலங்கான ராஷ்டிரிய சமிதி ஒரு இடத்தையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…