Metro [Image Source : Hindustan Times]
குருகிராம், ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி வரை மெட்ரோ இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி வரை மெட்ரோ இணைப்பிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.5,450 கோடி ஆகும்.
80 கி.மீ வேகத்தில் இந்த மெட்ரோ 28 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த மெட்ரோ செல்லும் பாதையில் 27 ரயில் நிலையங்கள் உள்ளன. ஹரியானா மாஸ் ரேபிட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (HMRTC) மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை நான்கு ஆண்டுகளில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…