“நான் எனது எருமையை பார்க்கவேண்டும்” வினோதமாக விடுப்பு கேட்ட காவலர்..!

Published by
பால முருகன்

போபால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்த பல போலீசார் பல்வேறு காரணங்களுக்காக விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒருவர் வினோதமாக ஒரு விண்ணப்பிக்கடிதம் எழுதியுள்ளார்.

போபால் மாநிலத்தில் எம்.பி.யின்  சிறப்பு ஆயுதப்படையின் (SAF) 9 வது ரோந்து பிரிவில் வாகன ஓட்டுநராக இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் தனது எம்.பி.யிடம் ஆறு நாட்களுக்கு விடுப்பு தருமாறு கேட்டு இரண்டு காரணங்கள் வைத்து ஒரு விண்ணப்ப கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித்ததில் ” ஐயா எனக்கு ஆறு நாட்கள் விடுப்பு கொடுங்கள் என்னுடைய அம்மா உடல் நிலை சரியில்லை என்று ஒரு வரியில் முடித்து விட்டு”, அதன் பிறகு “நான் வீட்டில் ஒரு எருமை மாடு வைத்திருக்கிறேன்” , நான் எனது எருமை பார்க்கவேண்டும் எனக்கு அந்த எருமை மாடு மிகவும் பிடிக்கும், என் எருமை மாடு ஒரு கன்றையும் பிரசவித்துள்ளது அதனை பார்க்க அங்கு யாரும் இல்லை” என்றும் ஏழுதியுள்ளார்.

இதை எம்.பி கான்ஸ்டபிளிடம் எதற்கு எருமை மேல் இவ்வளவு பாசம் என்று கேட்டதற்கு நான் அந்த எருமை பால் குடித்ததால் தான் எனக்கு உடலில் சக்தி கிடைத்தது, போலீஸ் வேளைக்கு ஆள்சேர்ப்பு போது நான் தேர்வானேன், இப்பொது நான் எனது எருமைக்கு தனது கடனை திரும்பி செலுத்த வேண்டும் எனவும், மேலும் தனது தாய் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை அதனால் எனக்கு ஆறு நாட்கள் மட்டும் விடுப்பு தருமாறு கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை நிறுவனத்திற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago