போபால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்த பல போலீசார் பல்வேறு காரணங்களுக்காக விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒருவர் வினோதமாக ஒரு விண்ணப்பிக்கடிதம் எழுதியுள்ளார்.
போபால் மாநிலத்தில் எம்.பி.யின் சிறப்பு ஆயுதப்படையின் (SAF) 9 வது ரோந்து பிரிவில் வாகன ஓட்டுநராக இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் தனது எம்.பி.யிடம் ஆறு நாட்களுக்கு விடுப்பு தருமாறு கேட்டு இரண்டு காரணங்கள் வைத்து ஒரு விண்ணப்ப கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததில் ” ஐயா எனக்கு ஆறு நாட்கள் விடுப்பு கொடுங்கள் என்னுடைய அம்மா உடல் நிலை சரியில்லை என்று ஒரு வரியில் முடித்து விட்டு”, அதன் பிறகு “நான் வீட்டில் ஒரு எருமை மாடு வைத்திருக்கிறேன்” , நான் எனது எருமை பார்க்கவேண்டும் எனக்கு அந்த எருமை மாடு மிகவும் பிடிக்கும், என் எருமை மாடு ஒரு கன்றையும் பிரசவித்துள்ளது அதனை பார்க்க அங்கு யாரும் இல்லை” என்றும் ஏழுதியுள்ளார்.
இதை எம்.பி கான்ஸ்டபிளிடம் எதற்கு எருமை மேல் இவ்வளவு பாசம் என்று கேட்டதற்கு நான் அந்த எருமை பால் குடித்ததால் தான் எனக்கு உடலில் சக்தி கிடைத்தது, போலீஸ் வேளைக்கு ஆள்சேர்ப்பு போது நான் தேர்வானேன், இப்பொது நான் எனது எருமைக்கு தனது கடனை திரும்பி செலுத்த வேண்டும் எனவும், மேலும் தனது தாய் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை அதனால் எனக்கு ஆறு நாட்கள் மட்டும் விடுப்பு தருமாறு கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை நிறுவனத்திற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…