Categories: இந்தியா

நான் விரைவில் கொன்றுவிடுவேன்.! உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. காவல்துறை வழக்குப்பதிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, லக்னோவில் வழக்குப் பதிவு.

உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவசரகால எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

‘112’ என்ற அவசர எண்ணுக்கு மெசேஜ் மூலம் மிரட்டல் வந்தது, அதில், “நான் முதல்வர் யோகியை விரைவில் கொன்றுவிடுவேன்” என்று குற்றச்சாட்டப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, கொலை மிரட்டல் விடுத்த அடையாள தெரியாத நபர் மீது லக்னோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளது. அதன்படி, “ஐபிசி பிரிவுகள் 506 மற்றும் 507 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago