உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, லக்னோவில் வழக்குப் பதிவு.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவசரகால எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
‘112’ என்ற அவசர எண்ணுக்கு மெசேஜ் மூலம் மிரட்டல் வந்தது, அதில், “நான் முதல்வர் யோகியை விரைவில் கொன்றுவிடுவேன்” என்று குற்றச்சாட்டப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, கொலை மிரட்டல் விடுத்த அடையாள தெரியாத நபர் மீது லக்னோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளது. அதன்படி, “ஐபிசி பிரிவுகள் 506 மற்றும் 507 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…