மேற்கு வங்கத்திற்கு எதிரான அனைத்து சதித்திட்டங்களும் அழித்து ஒழிக்கப்படும், அடிபட்ட புலியை போன்று சினங்கொண்டு எழுவேன் மேற்கு வங்க மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, நந்திகிராமில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் இருந்தவண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தா பரப்புரையில் ஈடுபட்ட அவர், தூய்மையற்ற சக்திகள் அழிக்கப்பட்டு நல்லவை மேலோங்கட்டும் என்றும், மேற்குவங்க மக்கள் மீண்டும் தங்களுக்கு வாக்களித்தால் ஜனநாயகம் அவர்களிடம் திரும்புவதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்திற்கு எதிரான அனைத்து சதித்திட்டங்களும் அழித்து ஒழிக்கப்படும், அடிபட்ட புலியை போன்று சினங்கொண்டு எழுவேன் என தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…