கொரோனா வைரஸை பிடித்தால் தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன் – சஞ்சய் கெய்க்வாட்

Published by
லீனா

நான் கொரோனா வைரஸை கண்டுபிடித்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ்  வாயில் போட்டு இருப்பேன்.

காவல்துறையினர் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்ததாக, ஒரு மருந்து நிறுவனத்தின் உயர் அதிகாரியை விசாரித்தனர். இதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா ஆளும் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில் இந்த காலகட்டத்தில் பட்னாவிஸ் முதல் அமைச்சராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அந்த நெருக்கடியில் மாநில அமைச்சர்களுக்கு ஆதரவு தருவதைவிட்டுவிட்டு, ஆட்சியை விமர்சிக்கவே பாஜகவினர் காரணம் தேடுகிறார்கள் என்றும், நான் கொரோனா வைரஸை கண்டுபிடித்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ்  வாயில் போட்டு இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மகராஷ்டிராவில் மக்கள் குறைவால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், குஜராத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து 50,000 ரிசிவர் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசியல் செய்ய வேண்டிய நேரம் இது தானா? மத்திய அரசும் பட்னாவிஸ் என் தங்கசிக்கு வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

1 hour ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

2 hours ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

4 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

4 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

5 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

6 hours ago