ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த நிலையில் வெளியே வந்தார் சிதம்பரம். இந்தநிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொருளாதார நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருக்கிறார்.பொருளாதார சரிவை பாஜக அரசு தவறாக மதிப்பிட்டுள்ளது .பொருளாதார வளர்ச்சி பின்னடைவு காரணத்தை அரசால் கணிக்க முடியவில்லை.
ஜம்மு காஷ்மீரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வேதனை தருகிறது .அங்குள்ள மக்களின் சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தை நிர்வகிக்க திறனற்ற அரசாக திகழ்கிறது பாஜக. மத்தியில் பாஜக ஆட்சி வந்தபிறகு மக்களின் வறுமை மிகவும் அதிகரித்துவிட்டது.நடப்பு நிதியாண்டில் 5% வளர்ச்சி அடைந்தாலே அதிசயம். பொருளாதார பின்னடைவை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் பாஜக அரசு எடுக்கவில்லை.பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…