கிருமிநாசினியை 50 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுமா?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கிருமிநாசினியை 50-60 நாட்களுக்கு தொடர்ந்து உபயோகித்தால், சாரும் நோய்கள் ள்ளது புற்று நோய் ஏற்படும் என்று செய்திகள் வெளியானது.
இந்த செய்தி குறித்து மறுப்பு தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கிருமி நாசினி உபயோகிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்பாடாது என்றும், 70% ஆல்கஹால் கலந்த கிருமி நாசினி கொரோனா நோய் தொற்றை தடுக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…