ManipurGovtEmp [Image-TH]
அரசு அலுவலகத்திற்குச் செல்லாத ஊழியர்களுக்கு, வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்ற விதியை செயல்படுத்த மணிப்பூர் அரசு முடிவு.
மணிப்பூரில் கலவரத்திற்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் உரிய விடுமுறை ஏதும் அறிவிக்காமல் இருப்பதாய் அடுத்து, ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என மணிப்பூர் அரசு கூறியுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 அன்று கலவரம் வெடித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் மெய்டேய் சமூகத்திற்கு பட்டியல் இன அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து மெய்டேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே கலவரம் வெடித்து பெரும் மோதலைத் தூண்டியது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்லாமல் அறிவிக்கப்படாத விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுளள்து.
அதாவது வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை எனும் உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மணிப்பூரில் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக பணிக்கு வர முடியாத ஊழியர்களின் விவரங்களை ஜூன் 28 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு, நிர்வாகச் செயலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…