Categories: இந்தியா

500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் ரெய்டில் சிக்கியது.! முதலமைச்சர் பெருமிதம்.!

Published by
மணிகண்டன்

மணிப்பூர் மாநில எல்லையில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பிடிபட்டன. அசாம் ரீஃபிள்ஸ் எனும் சிறப்பு ராணுவ பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர்.

மணிப்பூர், 43 அசாம் ரீஃபிள்ஸ் மணிப்பூர் எல்லை நகரான மோரே டெங்நோபால் மாவட்டம் முதலமைச்சர் பிரேங் சிங்

இன்று (செவ்வாய் கிழமை) மணிப்பூர் மாநிலம் டெங்நோபால் மாவட்டத்தில், மாநில எல்லை நகரான மோரே எனும் ஊரில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிரேங் சிங் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ராணுவ பிரிவான அசாம் ரீஃபிள்ஸ் எனும் குழுவில் இருந்து 43 வீரர்கள் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறையினர் இணைந்து இந்த ரெயிடை நடத்தியுள்ளனராம்.

இதில், போதை மருந்துகள், சோப் மற்றும் சில சிறு பெட்டிகள் மூலம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் துல்லியமாக கண்டறிந்து அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம்.

ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பு சுமார் 500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது மணிப்பூர் எல்லையில் பிடிபட்ட அதிகபட்ச போதை பொருள்களில் ஒன்று. இந்த தகவலை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேங் சிங் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் கடத்தலில் ஈடுபட்டதாக பிடிபட்டவனை போலீசார் மற்றும் சிறப்பு ராணுவத்தினர் விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

34 minutes ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

1 hour ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

1 hour ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

2 hours ago

நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? – திருமாவளவன் கேள்வி.!

இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…

2 hours ago

பிரதமர் மோடியே வரவேற்று 3 கோரிக்கைகளுடன் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி.!

திருச்சி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி…

3 hours ago