டெல்லியின் புதிய அசோக் நகரில் வசிக்கும் ஒரு வயதான காய்கறி விற்பனையாளரான வயதான பெண்(62 வயது) ஒருவர் தனது வீட்டில், ஞாயிற்றுக்கிழமையன்று தனியாக இருந்த போது,அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர்,அவரை பாலியல் பலாத்காரம் செய்து,பின்னர் 25 முறைக்கும் மேலாக அவரை கத்தியால் குத்தியும்,அவரது தொண்டையில் வெட்டியும் கொலை செய்துள்ளார்.
அதன்பின்னர்,ஒரு வங்கியில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணின் இளைய மகன் வீடு திரும்பியபோது,அவரது தாய் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர்,அவர் தனது அம்மாவை தர்மசிலா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், அவரது அம்மா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும்,மருத்துவமனை ஊழியர்கள் இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தனர்.இதனையடுத்து,சி.சி.டி.வி காட்சிகளைப் பயன்படுத்தி கொலையாளியான 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்து,பின்னர் அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தும்,விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…