டெல்லியின் புதிய அசோக் நகரில் வசிக்கும் ஒரு வயதான காய்கறி விற்பனையாளரான வயதான பெண்(62 வயது) ஒருவர் தனது வீட்டில், ஞாயிற்றுக்கிழமையன்று தனியாக இருந்த போது,அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர்,அவரை பாலியல் பலாத்காரம் செய்து,பின்னர் 25 முறைக்கும் மேலாக அவரை கத்தியால் குத்தியும்,அவரது தொண்டையில் வெட்டியும் கொலை செய்துள்ளார்.
அதன்பின்னர்,ஒரு வங்கியில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணின் இளைய மகன் வீடு திரும்பியபோது,அவரது தாய் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர்,அவர் தனது அம்மாவை தர்மசிலா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், அவரது அம்மா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும்,மருத்துவமனை ஊழியர்கள் இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தனர்.இதனையடுத்து,சி.சி.டி.வி காட்சிகளைப் பயன்படுத்தி கொலையாளியான 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்து,பின்னர் அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தும்,விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…