உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,317 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிர அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தற்போதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனாவால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது அம்மாநிலத்தில் 32,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உத்தரபிரதேசத்தில்கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5675 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…